1831
தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த முதல் நாளில் இந்து அறநிலையத்துறை இருக்காது என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். ஸ்ரீரங்கத்தில் 56-வது நாள் என் மண், என் மக்கள் யாத்திரையின் இ...

1957
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் காணிக்கையாகக் கிடைத்த தங்கத்தை வங்கியில் முதலீடு செய்வதால் கோவிலுக்கு ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும் என இந்து அறநிலையத்துறை அம...

2131
தெய்வங்கள் எல்லாம் மகிழ்ச்சியாக இருக்கும் அளவுக்கு திமுக ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருவதாக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் வினா - விடை நேரத்தில், குளித்தலை ...

4147
குயின்ஸ் லேண்ட் நிறுவனத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் இன்னும் 4 வாரத்திற்குள் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் என்றும் அதனை மீட்க முடியாது என சவால் விட்ட அரசியல் கட்சிப் பிரம...

2523
சென்னை கீழ்ப்பாக்கத்தில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்குச் சொந்தமான 300 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டுள்ளதாக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். பூவிருந்தவல்லி ...

2903
அன்னை தமிழில் அர்ச்சனை" என்ற திட்டம் முதன் முறையாக சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவிலில் தொடங்கப்பட்டது. இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு இத்திட்டத்தை தொடங்கி வைத்து வழிப்பட்டார...

2724
சமூகப் பொறுப்பு நிதி மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் பங்களிப்போடு தமிழ்நாட்டில், 70 மருத்துவமனைகளில் ஆக்சிஜன் ஆலைகளை உருவாக்கும் பணி நடைபெற்று வருவதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை...



BIG STORY